95 சத்யநாராயண விரதம் Feb 6,2021
பல்லவி
கலியுகக் கடவுள் ச த்யநாராயணனை வேண்டி விரதம் செய்
நலன்கள் நான் கு பக்கத்தினின்றும் பறந்தோடி வந்திடுமே
கலியுகக்
அனுபல்லவி
நலமுடன் நாரயணனை நாடி பூஜை செய்து கதை படித்து
கலத்தில் பால், பழமுடன் சபாட் எனும் பண்டம் படைத்திடு
கலியுகக்
சரணம்
விரத மகிமை சூதர் சொல்வது, ப்ராஹ்மணன், விறகு வெட்டி
வரமடைவது, வணிகனும் மகளும் விரத பங்கத்தால்
வருத்தமடைந்து விஷ்ணு பூஜை செய்து சுகந்தனை பெறுவது
இடையர் பூஜை அரசனுக்கு அறிவுருத்துவது இவையே கதையாம்
கலியுகக்
0 Comments:
Post a Comment
<< Home